இலஞ்சம் கொடுத்து அரசியல் வாதிகளை விலைக்கு வாங்க பார்கின்றனர்- சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - July 20, 2018
மட்டகளப்பில் நிர்மாணிக்கவுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன். எனினும் இது தொடர்பாக…
Read More

13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம்! தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம்!

Posted by - July 20, 2018
அரசியல் கைதியான தங்கவேல் சிவகுமார் 13 வருடங்களின் பின்னர் மனைவி பிள்ளைகள் தாயாருடன் உறவாடிய காட்சிகள் மீண்டும் கிளிநொச்சியில் சோகத்தை…
Read More

வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக அனந்தி பொலிஸில் முறைப்பாடு

Posted by - July 20, 2018
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தவராசா அழைப்பு!

Posted by - July 20, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.
Read More

வடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை!

Posted by - July 20, 2018
விரும்பிய ஒருவரை பதவியுயர்த்த நியமன ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக வடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல்…
Read More

யாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு ஆரம்பமாக உள்ளது!

Posted by - July 20, 2018
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில்…
Read More

பிக்கு கொலை செய்த சம்பவம் வடக்கில் நடந்தால் நிலைமை படு மோசமாகியிருக்கும்-சிறீதரன்

Posted by - July 19, 2018
தெற்கில் பொலிஸ்காரர் ஒருவரை பிக்கு ஒருவர் கிரனைட் வீசி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சில வேளைகளில் வடக்கில் நடந்திருந்தால்…
Read More

தியாகிகளுடன் துரோகிகளுக்கும் நினை­வுத் தூபியா?

Posted by - July 19, 2018
வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் ஆளு­கைக்கு உட்­பட்ட தீரு­வில் பொதுப்­பூங்­கா­வில், கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளின் நினை­வுத்­தூபி மாத்­தி­ரமே அமைக்­கப்­ப­ட­வேண்­டும்.…
Read More

கிளி, முல்லையில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு

Posted by - July 19, 2018
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்,…
Read More