யானை தாக்கியதில் இளைஞன் பலி

Posted by - September 15, 2018
மட்டக்களப்பு செங்கலடிபிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோப்பாவெளி கிராமத்தை சேர்ந்த 25வயதுடைய  இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார். இன்று காலை…
Read More

திலிபனின் 31வது நினைவு தினம்

Posted by - September 15, 2018
சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலிபனின் 31வது நினைவு தினம் மிகவும் எழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின்…
Read More

இந்தியா தமிழர் பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆதரவு வழங்கவேண்டும்-துரைராஜசிங்கம்

Posted by - September 15, 2018
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் அரசியல்தீர்வு வரைவில் சமஷ்டி முறையான தீர்வினை வழங்குவதற்குத் தேவையான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என…
Read More

வவுனியாவில் அரச பஸ்ஸில் கேரளா கஞ்சாவுடன் பயணித்தவர் கைது

Posted by - September 14, 2018
வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை சோதனையிட்ட போது 8 கிலோ 402…
Read More

சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு

Posted by - September 14, 2018
கிளிநொச்சி வட்டக்கச்சி  பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடமொன்று நேற்று  இரவு மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க…
Read More

சுமந்திரன் மற்றும் த.தே கூட்டமைப்பை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்

Posted by - September 14, 2018
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விமர்சித்தும், தமிழ் தேசியகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும் முல்லைத்தீவு நகரில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத்…
Read More

யாழில் கைக்குண்டு மீட்பு

Posted by - September 14, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. கோவில்…
Read More

முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையிடுகின்றார்-சுமந்திரன்

Posted by - September 14, 2018
இலங்கையின் முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்…
Read More

மன்னார் மனித எலும்புக்கூடுகள் விவகாரம் – கை கால்கள் கட்டப்பட்ட நிலையையில் மனித எலும்புக்கூடு மீட்பு

Posted by - September 14, 2018
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.
Read More

யுத்தத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடுகள்

Posted by - September 13, 2018
யுத்தத்தால் பாதிப்படைந்தவர்கள் 91 பேருக்கு  இழப்பீடு வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.மீள்குடியேற்ற மற்றும் வடக்கின் அபிவிருத்தி…
Read More