யானை தாக்கியதில் இளைஞன் பலி

1376 0

மட்டக்களப்பு செங்கலடிபிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோப்பாவெளி கிராமத்தை சேர்ந்த 25வயதுடைய  இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

இன்று காலை பால் கரக்க சென்ற போதே யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியாகி உள்ளார்.

குறித்த சடலம் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment