சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கக் கோரி பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள்

Posted by - February 4, 2019
இலங்கையின் சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்குச் சுதந்திரமில்லாத இன்றைய நாளைக் கரிநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும்…
Read More

சுதந்திரக் கட்சி யுடன் இணைந்து, மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது, அதனை எதிர்க்க மாட்டோம்- சுமந்திரன்(காணொளி)

Posted by - February 3, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து, மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது, அதனை எதிர்க்க மாட்டோம் என,…
Read More

யாழ்ப்பாணத்தில் கற்றோர் கருத்தறிதலும், மூத்தோர் மூதுரையும், மக்களின் மனமறியும் அரசியல் கருத்தரங்கு(காணொளி)

Posted by - February 3, 2019
தென்மராட்சி கருத்துருவாக்கிகள் குழாம் நடாத்திய, கற்றோர் கருத்தறிதலும், மூத்தோர் மூதுரையும், மக்களின் மனமறியும் அரசியல் கருத்தரங்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன்…
Read More

தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - February 3, 2019
தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது என்ற காரணத்தினால், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ்த் தேசியக்…
Read More

தமிழரசுக் கட்சியிடம் சர்வதேசத்தை கையாள்வதற்கான கட்டமைப்பு இல்லை- சுரேஸ் (காணொளி)

Posted by - February 3, 2019
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மாநாடு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…
Read More

அனைவரையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுத்துள்ளேன்- விக்கினேஸ்வரன் (காணொளி)

Posted by - February 3, 2019
ஆயுத, அரசியல் வேறுபாடுகளை கொண்டிருந்த குழுக்களை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று ஒன்றிணைத்ததைப் போன்று, இன்று நானும் வேறுபாடுகளை…
Read More

யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்பிராந்திய மாநாடு(காணொளி)

Posted by - February 3, 2019
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மாநாடு,யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின்…
Read More

வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கும் அரசியல்வாதிகள்-விஜயகலா

Posted by - February 3, 2019
போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசியல்…
Read More

கடந்த ஆண்டில் கண்டல்காடில் 227 சுற்றிவளைப்புகள் ; 229 பேர் கைது

Posted by - February 3, 2019
கின்னியா – கண்டல்காடு  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 227 சுற்றிவளைப்புக்கள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More

சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபுலவு மக்கள் 704 நாட்களாக ஆர்ப்பாட்டம்

Posted by - February 2, 2019
Sஎதிர்வரும் 04ஆம் திகதி இலங்கையினுடைய 71ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமது காணிகளை விடுவிக்கக் கோரி 704 நாட்களாக…
Read More