யாழ்ப்பாணத்தில் கற்றோர் கருத்தறிதலும், மூத்தோர் மூதுரையும், மக்களின் மனமறியும் அரசியல் கருத்தரங்கு(காணொளி)

12705 0

தென்மராட்சி கருத்துருவாக்கிகள் குழாம் நடாத்திய, கற்றோர் கருத்தறிதலும், மூத்தோர் மூதுரையும், மக்களின் மனமறியும் அரசியல் கருத்தரங்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவிலடியில் அமைந்துள்ள,தென்மராட்சி கலாசார மண்டபத்தில், இன்று மாலை நடைபெற்றது.

இதில்இ அன்றாடப் பிரச்சினைகளும் அடிப்படை பிரச்சினையும், அடுத்தது என்ன? என்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளின் வாதங்களுக்கு,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலுரையாற்றியுள்ளார்.

Leave a comment