தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

28246 0

தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது என்ற காரணத்தினால், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதாகவும், அதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் காத்திராமான பங்களிப்பை வழங்கியதாகவும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment