தமிழரசுக் கட்சியிடம் சர்வதேசத்தை கையாள்வதற்கான கட்டமைப்பு இல்லை- சுரேஸ் (காணொளி)

18035 0

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மாநாடு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியிடம் சர்வதேசத்தை கையாள்வதற்கான கட்டமைப்பு இல்லை என குற்றம் சுமத்தினார்.

Leave a comment