வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப முயற்சிகள் எடுப்பேன் – சுரேன் ராகவன்

Posted by - August 8, 2019
வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

மோட்டார் சைக்கிள்கள் டிப்பர் வாகனத்துடன் மோதி ஒருவர் பலி

Posted by - August 8, 2019
உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More

குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

Posted by - August 8, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற…
Read More

வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று

Posted by - August 7, 2019
வவுனியாவில் இன்று மதியம் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள்  சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட…
Read More

வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன்!

Posted by - August 7, 2019
தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று…
Read More

வரலாற்று சான்றான பிள்ளையார் ஆலயம் கண்டுபிடிப்பு

Posted by - August 7, 2019
தென்தமிழீழம்: மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் தமிழரின் வரலாற்றுச் சான்றாக பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம்…
Read More

சிறைச்சாலை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

Posted by - August 7, 2019
மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிகளுக்கு கஞ்சா கட்டுக்களை விநியோகிக்க முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசிகளையும் வழங்க முற்பட்டுள்ளார்.…
Read More

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

Posted by - August 7, 2019
வவுனியா நைனாமடுவில் நேற்று (06) மாலை  மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வவுனியா மாமடு…
Read More

தனது 18 வயது மகனின் பெயரில் சாந்தி சிறிஸ்கந்தராஜா காணி கோரினார் -சிவமோகன்

Posted by - August 6, 2019
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை…
Read More