மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி !

Posted by - October 16, 2019
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மின்சாரம் தாக்கி இரு மாடுகள்  உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. கண்முன்னே வளர்த்த மாடுகளைக்…
Read More

யாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை

Posted by - October 15, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச…
Read More

யாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு – சுரேஷ்

Posted by - October 14, 2019
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள்…
Read More

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

Posted by - October 14, 2019
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை…
Read More

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – ஸ்ரீதரன்

Posted by - October 14, 2019
கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க…
Read More

விசா பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த நபருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!

Posted by - October 14, 2019
மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி  பல நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…
Read More

கிளிநொச்சியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

Posted by - October 14, 2019
கிளிநொச்சியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஜீப் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More

இருண்ட யுகமான மஹிந்தவின் ஆட்சி காலத்தை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்- நடராஜா

Posted by - October 14, 2019
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நீதி, நியாயம் ஆகியவை புறந்தள்ளப்பட்டு ஒரு இருண்ட யுகம் காணப்பட்டமையை  தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்களென கிழக்கு…
Read More

‘யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர், ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

Posted by - October 13, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…
Read More