தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Posted by - January 14, 2020
தமிழரின் விடியலாய் விடியட்டும். தைமாத விடியலின் கதிரொளிகள் – அது தமிழரின் விடியலாய் விடியட்டும் தமிழரின் புத்தாண்டு பிறந்துமே –…
Read More

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு

Posted by - January 14, 2020
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆற்றங்கரை கடலினை அடையும் பகுதியினை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில…
Read More

தமிழர்களின் புத்தாண்டு எது?

Posted by - January 14, 2020
வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை…
Read More

மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Posted by - January 14, 2020
சக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று, மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேசத்தில் நேற்று…
Read More

குடிநீருக்காக வெட்டப்பட்ட குழியில் ஆட்லறி ஷெல் மீட்பு

Posted by - January 14, 2020
சாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வடமாகாண…
Read More

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு-சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - January 14, 2020
சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…
Read More

கடுகதி புகையிரதத்தில் தலையைக்கொடுத்து வயோதிபர் பலி

Posted by - January 13, 2020
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் தலையைக்கொடுத்து வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத…
Read More

பண்டத்தரிப்பு சாந்தையில் சிறப்புடன் நடைபெற்றுள்ள கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி!

Posted by - January 13, 2020
பட்டிப் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி வெண்கரம் அமைப்பினரால் பண்டத்தரிப்பு…
Read More

வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி யாழில் துணிகரக்கொள்ளை !

Posted by - January 13, 2020
யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை…
Read More

தன்னைத் தானே தீ மூட்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை!

Posted by - January 13, 2020
பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்த…
Read More