மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கடமை : சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 31, 2019
தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை.குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய…
Read More

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே : சிவசக்தி ஆனந்தன்

Posted by - August 31, 2019
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என…
Read More

வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் சோதனையும் , அணிவகுப்பும்

Posted by - August 31, 2019
பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் இன்று காலை ஆரம்பமாகின.…
Read More

யாழில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் குடிநீர் செயற்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

Posted by - August 30, 2019
இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல்  திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி…
Read More

பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Posted by - August 30, 2019
மட்டக்களப்பு, கள்ளியங்காடு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !

Posted by - August 30, 2019
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று…
Read More

கல்முனையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி பாரிய போராட்டம்

Posted by - August 30, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் …
Read More