தமிழ் தேசிய கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்

Posted by - February 1, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பார்…
Read More

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையில் முதலாவது தனியார் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது

Posted by - February 1, 2020
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான முதலாவது தனியார் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இரத்மலானையில் இன்று (சனிக்கிழமை) காலை புறப்பட்ட விமானம்…
Read More

வெடிபொருள்களுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - January 31, 2020
மட்டக்களப்பு, ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிபொருள்களுடன் கைதானவர்களை, எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…
Read More

வெகுசிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா!

Posted by - January 31, 2020
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா…
Read More

எமக்கான தேசம், எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வே மேலெழுகின்றது! -த.தே.கூ. ஆதங்கம்

Posted by - January 31, 2020
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல,எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 30, 2020
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று…
Read More

கேரளக் கஞ்சா பறிமுதல்

Posted by - January 30, 2020
யாழ்ப்பாணம், சுண்டுக்குளியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்தார்…
Read More

யாழில் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Posted by - January 29, 2020
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

யாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Posted by - January 29, 2020
யாழ். நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…
Read More