யாழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் யாவும் ரத்து!

Posted by - February 8, 2020
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புதிய பொறிமுறையின் கீழ் துணைவேந்தர் தெரிவுக்கான செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
Read More

வவுனியாவில்  போக்குவரத்துக் காவல்துறையினர் திடீர் வீதிச் சோதனை

Posted by - February 8, 2020
  வவுனியாவில் உள்ள சிறிலங்கா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால், வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளுக்கு…
Read More

மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Posted by - February 8, 2020
சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி…
Read More

கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

Posted by - February 8, 2020
வவுனியா மகாகச்சகொடி பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ; ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Read More

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - February 8, 2020
சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி…
Read More

இரணைமடுவில் முதலைக் கடிக்கு இலக்கான மீனவர்

Posted by - February 8, 2020
  கிளிநொச்சி- இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை முதலை கடித்த நிலையில் படுகாயமடைந்த மீனவா் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

யாழ் பல்கலைகழக பகிடிவதை தொடர்பில் 3 முக்கிய தீர்மானங்கள்!

Posted by - February 7, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல்
Read More

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - February 7, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 24 ஆந் திகதி தொடக்கம் 2020…
Read More

’முல்லையில் 11,232 ஏக்கர் காணிகள் மகாவலியால் அபகரிப்பு’!

Posted by - February 7, 2020
முல்லைத்தீவில், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட ஏறத்தாள 3744 ஏக்கர் காணிகளை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை…
Read More

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக கிண்ணியாவில் மக்கள் போராட்டம்

Posted by - February 7, 2020
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகமார் மற்றும் நடு ஊற்று ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றுவரும் சட்டவிரோதமான மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தக்கோரி…
Read More