வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் பலி

Posted by - February 12, 2020
தெஹிவளை பகுதியில் வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு…
Read More

யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்களால் நாளை கண்டன போராட்டம்!

Posted by - February 10, 2020
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை , பாலியல் வதைகளுக்கு எதிராகவும் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களை கண்டித்து நாளைய தினம் கண்டனப்…
Read More

வெளிநாட்டு சிகரெட்டுடன் ஒருவர் கைது

Posted by - February 10, 2020
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் வெளிநாட்டு சிகரெட்டுடன் ஒருவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட…
Read More

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - February 10, 2020
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு
Read More

வவுனியாவில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயம்!

Posted by - February 10, 2020
வவுனியா சாந்தசோலை உப வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் விசமிகளால் இன்று…
Read More

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

Posted by - February 10, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
Read More

விமல் வீரவன்ச அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்- ரவிகரன்

Posted by - February 10, 2020
விமல் வீரவன்ச அங்கோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் குறித்த அரசாங்கம் தக்க பதிலை வழங்கவே வேண்டும்…
Read More

தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக மீண்டும் சார்ள்ஸ்

Posted by - February 10, 2020
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட…
Read More

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்- 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா!

Posted by - February 9, 2020
காங்கேசன்துறை, மாம்பிராய் ஞானவைரவர் ஆலயத்தின் தேர்த் திருவிழா 30 ஆண்டுகளின் பின்னர் கோலாகலமாக இடம்பெற்றது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை…
Read More