வவுனியாவில் போதை மாத்திரைகள் மீட்பு

Posted by - October 19, 2018
வவுனியா ஒமந்தையில் 1670 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று…
Read More

விக்னேஸ்வரனின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

Posted by - October 19, 2018
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விஷேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 08ம் திகதி ஆராய…
Read More

வலம்புரிச் சங்குடன் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - October 19, 2018
சம்மாந்துறை பிரதேசத்தில் தம்வசம் வலம்புரிச் சங்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி…
Read More

தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்

Posted by - October 19, 2018
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி  பாலியல் துஷ்பிரயோகம் செய்த…
Read More

கல்முனை விநாயகர் ஆலயத்தை அகற்றக்கோரி முறையீடு

Posted by - October 19, 2018
கல்முனை பிரதேசசெயலகத்தில் உள்ள வினாயகர் ஆலயத்தை அகற்றகோரி நீதிமன்றத்தில் கல்முனை மேஜர் முறையிட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் மக்களிடையே
Read More

நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு!

Posted by - October 19, 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின்…
Read More

யாழ்.மாநகரசபை சுகாதார தொழிற் சங்கத்துக்குள் மோதல்!

Posted by - October 18, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின்…
Read More

யாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 25 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்!

Posted by - October 18, 2018
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
Read More

புளியங்குளத்தில் விபத்து! ஒருவர் பலி!

Posted by - October 18, 2018
கூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரது…
Read More

வடக்கில் “மரபுரிமை மையம்” இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

Posted by - October 18, 2018
தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும்…
Read More