கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

Posted by - March 8, 2021
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான…
Read More

இருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்

Posted by - March 8, 2021
வடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர். க.பொ.த சாதாரண…
Read More

மாபெரும் தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது- காணொளி

Posted by - March 8, 2021
இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம்…
Read More

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்-காணொளி

Posted by - March 8, 2021
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான…
Read More

சர்வதேச மகளிர் தினம்: தமிழ்ப் பெண்களுக்கு நீதி கோரி யாழ்.,முல்லையில் போராட்டம்

Posted by - March 8, 2021
அரசாங்கம் தமிழ்ப் பெண்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினமான இன்று யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.…
Read More

யாழில் நேற்று அறுவருக்கு கொவிட்-19 தொற்று

Posted by - March 8, 2021
யாழ்ப்பாணத்தில் ஆசிரியை, தாதி, கைதி உட்பட ஆறு பேர் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையின்…
Read More

கற்கோவனத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்பு முயற்சிக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம் (காணொளி )

Posted by - March 8, 2021
கற்கோவனத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்பு முயற்சிக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம்… https://www.facebook.com/skajendrenMP/videos/1605150579874309
Read More

யாழ். மாநகர சபையைக் கலைக்க சதி நடக்கிறது : முதல்வர் வி.மணிவண்ணன்

Posted by - March 8, 2021
ராஜபக்ஷவினரின் பின்னணியில் யாழ். மாநகர சபையைக் கலைக்க சதி நடக்கிறது. இந்தச் சதி வேலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் தீப்பந்த போராட்டம்

Posted by - March 8, 2021
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டமொன்று  யாழ்ப்பாணத்தில் இன்று…
Read More

கணவனுடன் சண்டை – இளம் குடும்பப் பெண் விபரீத முடிவு

Posted by - March 8, 2021
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணையை உற்றி தீயிட்டு தற்கொலை…
Read More