வடக்கு – கிழக்கில் 20 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம்: தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம்

Posted by - October 9, 2023
எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு – கிழக்கு மாகணங்களில் கதவடைப்பு போராட்டம் நடத்துவதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பொலிசார் – மட்டக்களப்பு போராட்டத்தில் பதற்றம்

Posted by - October 8, 2023
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெண்களை…
Read More

இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்- மோடி

Posted by - October 7, 2023
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இஸ்ரேலில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த செய்திகளை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இதில் உயிரிழந்தவர்கள்…
Read More

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசிய பாலஸ்தீன குழு: உயிர் பிழைக்க சிதறி ஓடும் மக்கள்

Posted by - October 7, 2023
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில்…
Read More

தமிழ் விவசாயிகளின் அமைதிவழி போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றை நாடி தடையுத்தரவு பெற்ற பொலிஸார்

Posted by - October 7, 2023
  மயிலத்தமடு மேய்ச்சற்தரை நிலம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த  கோரிய தமிழ் பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டத்தினை நிறுத்தக் கோரியும் இனிவரும் நாட்களில்…
Read More

தமிழ் கால்நடை பண்ணையாளர்களுக்கு எதிராக பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத குடியேற்ற வாசிகள் போராட்டம்.

Posted by - October 7, 2023
மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத சிங்கள குடியேற்றத்துக்கு  ஆதரவு தெரிவித்தும்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எதிராகவும் மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் பௌத்த…
Read More

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு

Posted by - October 6, 2023
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க…
Read More

முல்லை நீதிபதி விவகாரம்,அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம்-ஜோதிலிங்கம்

Posted by - October 6, 2023
பல்வேறு அழுத்தம், நிர்பந்தம் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை…
Read More

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணி முல்லைத்தீவு இளைஞர்கள் அழைப்பு 

Posted by - October 6, 2023
நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(06)…
Read More