5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்.

Posted by - May 14, 2017
தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5…
Read More

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவாலியில்

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்  நினைவேந்தல் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்றைய தினம் 1995 ம் ஆண்டும் விமானதாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட 100…
Read More

யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசாரணை குழு வடக்கு முதல்வரால் நியமிப்பு

Posted by - May 14, 2017
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மாநகரசபையினால் கட்டப்பட்ட அலுவலகம் உரிய விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை செய்து…
Read More

மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் செயற்பாடு.

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட வேளையில் மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும்…
Read More

நாடாளுமன்றத்துக்கு வருகைத்தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காரணம் என்ன?

Posted by - May 14, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வரும் பதிவுப்புத்தகம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட பின்னர், மூன்றில் இரண்டு தொகையான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு…
Read More

விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற Frankfurt தமிழ் மக்கள் – 4 நாள்

Posted by - May 13, 2017
4 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4…
Read More

இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் – இந்தியா

Posted by - May 13, 2017
இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜ், அண்ணா…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டியை கண்டிப்பதாக, ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது(காணொளி)

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில், போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இன்று…
Read More

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…
Read More

தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

Posted by - May 13, 2017
தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பு றோயல்…
Read More