அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர்  இலங்கை வந்தார்

Posted by - July 19, 2017
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் ஜூலி பிஷப் இன்று மாலை இலங்கை வந்தார்.…
Read More

இலங்கைக்கு மற்றும் ஒரு ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி விஜயம்

Posted by - July 19, 2017
இலங்கைக்கு மற்றும் ஒரு ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த வாரத்தில் இலங்கைக்கு பயணம்…
Read More

எங்கள் பிள்ளைகள் இருக்கா இல்லையா அரசாங்கம் உடனடியாக பதில் தரவேண்டும்-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - July 19, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று பதில் கூறும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என…
Read More

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 19, 2017
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை என்று, வடமாகாண…
Read More

கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை –அரசாங்க அதிபர்

Posted by - July 19, 2017
கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்…
Read More

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் என்ற அச்சம் மக்களுக்கு இல்லை – பிரதமர் 

Posted by - July 19, 2017
மீண்டும் யுத்தம் ஏற்படும் என்ற அச்சம் மற்றும் சந்தேகம் மக்களின் சிந்தனையில் இருந்து நீங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார். 

Posted by - July 19, 2017
ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தொடர்பில்…
Read More

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்-சம்பந்தன்

Posted by - July 18, 2017
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கு இடையிலான போட்டிகளை கைவிட்டு அரசியலமைப்பை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித்…
Read More

வித்தியா படுகொலை வழக்கு-சான்றுப்பொருட்கள் மன்றில் சமர்ப்பிப்பு

Posted by - July 18, 2017
படுகொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியா மற்றும் படுகொலையுடன் தொடர்புடைய சந்தகத்துக்குரியவர்களின் மரபணு அறிக்கை உள்ளிட்ட மேலும் மூன்று சான்றுப்பொருட்கள் விசாரணை மன்றில்…
Read More

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

Posted by - July 18, 2017
  நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன்…
Read More