அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்-சம்பந்தன்

237 0

அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கு இடையிலான போட்டிகளை கைவிட்டு அரசியலமைப்பை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள தமது அலுவலகத்தில் இன்று பிற்பகல் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குரல்-சம்பந்தன்

Leave a comment