கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கர்த்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது.…
Read More

வடமாகாண முதல்வருக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள்

Posted by - June 16, 2017
வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்தும் பொருட்டு, விசாரணைக் காலம்…
Read More

கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் குண்டர் சட்டமா? – கண்டனக் கூட்டம்

Posted by - June 15, 2017
தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டித்தும்,…
Read More

பிரான்சு இளையோர் அமைப்பு சிறப்பாக நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வு!

Posted by - June 15, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வுகள், நேற்று (11.06.2017) ஞாயிற்றுக்கிழமை பகல்…
Read More

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலோடு சேர்ந்தியங்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - June 15, 2017
அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் 2009 ற்கு பின் நலிவடைந்து போயிருக்கும் தமிழர்களுக்கான தேவையினை உணர்ந்து தம்முடைய வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவார்களென்ற…
Read More

ஹர்தாலுக்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு

Posted by - June 15, 2017
ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டிணைந்து தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி அரசியலமைப்பை திணித்து அதற்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொடுப்பதற்கு…
Read More

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதியல்ல, ஆதலால் எனக்கு கட்சி முக்கியமில்லை – வடக்கு முதலமைச்சர்!

Posted by - June 15, 2017
சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு…
Read More

தமிழ் மக்களின் நலனுக்காகவே விக்னேஸ்வரனை தண்டிக்காது விட்டுள்ளோம் – சுமந்திரன்!

Posted by - June 15, 2017
தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே வட மாகாணமுதலமைச்சரை தாம் இதுவரை தண்டிக்காது விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

Posted by - June 15, 2017
வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Read More

தமிழரசு கட்சி செய்யும் சதிவேலையால் தமிழ் தேசமானது வாழ்வா? சாவா?

Posted by - June 15, 2017
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஓரம் கட்டு வதற்காக அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்துரோகியுடன் இணைந்து தமிழரசு கட்சி செய்யும் சதிவேலையால் தமிழ்…
Read More