பூரண கதவடைப்பில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்ப்போம்- அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 12, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று…
Read More

அரசியல் கைதிகள் விவகாரம் ; சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Posted by - October 12, 2017
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு…
Read More

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வவுனியாவில் புதிய அமைப்பு

Posted by - October 12, 2017
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்…
Read More

வடக்கு, கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு,கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்-ஆனந்தசங்கரி

Posted by - October 12, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி…
Read More

மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா? – அருட்தந்தை மா.சக்திவேல்(காணொளி)

Posted by - October 11, 2017
மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாக, அரசியல் கைதிகளை விடுதலை…
Read More

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, வட மாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (காணொளி)

Posted by - October 11, 2017
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணத்தில் கர்த்தாலும், அருட்தந்தை சக்திவேல் தலைமையில் வட மாகாண…
Read More

கடல் கடந்த நிலையிலும் ஈழத்தமிழர்களை விடாது துரத்தும் உயிர்ப்பறிப்புகள்! -அனந்தி சசிதரன்!

Posted by - October 11, 2017
சுவிட்சர்லாந்து தேசிய காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதுடன் கடல் கடந்த நிலையிலும்…
Read More

சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் சந்திக்க தயாராகின்றார் கலகொடஅத்தே ஞானசார தேரர்

Posted by - October 11, 2017
உத்தேச அரசியல் அமைப்பு சீர்த்திருத்த யோசனைக் குறித்து மகா நாயக்கர்களின் நிலைப்பாடு, சகல கட்சிகளின் மத்திய செயற்குழுவுக்கும் அறிவிக்க வேண்டும்…
Read More

இலங்கையின் குழப்பமான அரசியல் சூழ்நிலை – உலக வங்கியின் எச்சரிக்கை

Posted by - October 11, 2017
இலங்கையில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலைகளால், நாட்டின் போட்டித்தன்மை மற்றும் ஆட்சி தொடர்பிலான முக்கியமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும்…
Read More

ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 10, 2017
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும் 2ஆம் லெப். மாலதி…
Read More