மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா? – அருட்தந்தை மா.சக்திவேல்(காணொளி)

14130 0

மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment