யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்!

Posted by - November 19, 2018
யாழ்.ஊடக அமையத்தின்  6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (18)ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள…
Read More

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்-ரவிகரன்

Posted by - November 19, 2018
உறவுகளை நினைவுகூருவதற்காக   மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என  வடமாகாண சபை  முன்னாள் உறுப்பினர் – ரவிகரன்  தெரிவித்தார்.…
Read More

சிக்கல்களுக்கு மத்தியில் கூடிய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

Posted by - November 19, 2018
பாராளுமன்ற அமர்வுகள் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்  சற்று முன்னர் நான்காவது முறையாகவும் கூடியது.இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளுக்காக மீண்டும் ஒன்று கூடியபோது…
Read More

உறவுகளை நினைவு கூருவதற்காக துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்-ரவிகரன்

Posted by - November 17, 2018
மக்கள் தங்கள் உறவுகளை விளக்கேற்றி நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாக ஏற்படுத்தக்கூடிய வகையில் மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென…
Read More

யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம் இல்லை -சிவாஜிலிங்கம்

Posted by - November 17, 2018
தென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே  போட்டிகள் நிலவுகின்றது. யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம் இல்லை என…
Read More

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன.

Posted by - November 16, 2018
தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன. தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப்…
Read More

யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் !

Posted by - November 16, 2018
யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 18 ஆம் திகதி…
Read More

கசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் – ராஜித

Posted by - November 16, 2018
இன்று சபையில்  காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என…
Read More

நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு அரசாங்கம்- மைத்திரிபால

Posted by - November 15, 2018
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்…
Read More

இலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்!

Posted by - November 15, 2018
இன்றைய நாள் இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார்.
Read More