உன் இரு விழிப்பார்வையில் நிம்மதியாய் நாம் வாழ்ந்தோம்……எங்கிருந்தாலும் எம் தலைவா நீ வாழ்க.

Posted by - November 10, 2019
திசைஎட்டும் நாங்கள் சிதறிப்போய் கிடந்தாலும் விருட்சமென -உன் நிழலில் ஆருதலுற்றோம்.எங்கள் தேசத்தின் நம்பிக்கை பெரு விளக்கே’ உன் நிழலில் உறங்கினோம்…
Read More

சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை!

Posted by - November 9, 2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை…
Read More

உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்!

Posted by - November 9, 2019
புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.…
Read More

எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்!தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.

Posted by - November 8, 2019
எந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும் எனவும், உறவுகளை அஞ்சலிக்க அனைவரையும் வருமாறு தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு…
Read More

அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Posted by - November 8, 2019
அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர்…
Read More

த. தே. கூ வில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர்

Posted by - November 7, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர். இந்த நிலையில் தமது சுகபோக…
Read More

குண்டு வெடிக்கலாம்..!: கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டால் பரபரப்பு

Posted by - November 7, 2019
அடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள்…
Read More

தமிழ் வேட்பாளரை ஆதரிப்பதில் என்ன தவறு? – கோபி இரத்தினம்

Posted by - November 6, 2019
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்புகளைக் கொண்ட இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். தேர்தலைப் புறக்கணிப்பது என்பது…
Read More

துன்புறுத்தல்களுக்கு இலக்கான 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு

Posted by - November 6, 2019
2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு துன்புறுத்துல்களுக்கு உள்ளான, 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை…
Read More