இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்!

Posted by - February 17, 2024
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எதிர்வு…
Read More

ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் றொட்ராம் மாநகரிலிருந்து  ஆரம்பமானது.

Posted by - February 17, 2024
ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் அறவழிப்போராட்டம் றொட்ராம் மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அனைவரது கவனத்திற்கும்! தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன…
Read More

மன்னார் மாவட்டத்தில் ஜிம்ரோ நகர் கிராமத்தில் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள்.

Posted by - February 17, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் ஜிம்ரோ நகர் கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 15 மாணவர்களுக்கு யேர்மனி…
Read More

காணி தகராறுகளை மத்தியஸ்த சபை முறையில் தீர்க்க நடவடிக்கை

Posted by - February 16, 2024
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவந்த காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமை ஊடாக நடவடிக்கை எடுத்ததுபோன்று ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகளை…
Read More

ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

Posted by - February 15, 2024
எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு…
Read More

யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Posted by - February 15, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கிளிநொச்சி குமாரசாமிபுரம், புன்னைநீராவி ஆகிய கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த இடைக்கால தடை!

Posted by - February 15, 2024
இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம்…
Read More

கலைத்திறன் போட்டி தென்மேற்கு மாநிலம்.யேர்மனி.

Posted by - February 14, 2024
புலத்திலே தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் பாய்ச்சல் காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தபட்ட மண்டபத்தை…
Read More

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும்

Posted by - February 13, 2024
ராஜீவ்காந்தி கொலைதொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சிசிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு…
Read More

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு இணக்கமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்

Posted by - February 13, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
Read More