திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல்

Posted by - October 10, 2025
திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்…
Read More

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது

Posted by - October 10, 2025
ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு,…
Read More

முத்தகவை நிறைவு கண்ட தமிழாலயம் ஏர்க்கலன்ஸ்

Posted by - October 9, 2025
ஏர்க்கலன்ஸ் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 04.10.2025 சனிக்கிழமை 15:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின்…
Read More

பாடசாலை மாணவர்களிடையே மன உளைச்சல் அதிகரிப்பு – பேராசிரியர் மியுரு சந்திரதாச

Posted by - October 9, 2025
பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட தியாக தீபத்தின் நிகழ்வு.

Posted by - October 8, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன்…
Read More

அரசாங்கம் எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது – சாணக்கியன்

Posted by - October 8, 2025
அரசாங்கம்  எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல்…
Read More

வடக்கில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபை அறிவித்தது

Posted by - October 8, 2025
போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால்…
Read More

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 7, 2025
இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல்…
Read More

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரை சி ஐ டி விசாரணைக்கு அழைப்பு

Posted by - October 7, 2025
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப்…
Read More