வடக்கு ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது!

Posted by - July 24, 2016
யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பால் வடக்கு மாகாணசபையைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
Read More

ஊழல் மோசடி விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு எச்சரிக்கை

Posted by - July 24, 2016
ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளின் விரைவாக்கத்திற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற உரிய…
Read More

மஹிந்த தரப்பை சந்திக்கிறார் மைத்திரி

Posted by - July 24, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துரையாடல் ஒன்றின் பொருட்டு நாளைய தினம் தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற…
Read More

வஸிம் தாஜுதீன் கொலை – குடும்பத்தினர் எச்சரிக்கை

Posted by - July 24, 2016
ரக்பி வீரர் வஸிம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் மறைப்படுமானால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக தாஜதீனின் குடும்பத்தினர்…
Read More

மஹிந்த தொடாபில் 58 குற்றச்சாட்டுக்கள் விசாரணையில்

Posted by - July 24, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள 58 குற்றச்சாட்டுக்கள் குறித்து நிதிமோசடி பிரிவினர் விசாரணைகளை…
Read More

நிதிமோசடி குறித்து விசாரிக்கும் தரப்பினருக்கு நெருக்கடி

Posted by - July 24, 2016
இலங்கையின் உயர் தரப்பினர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிதிமோசடி காவல்துறை பிரிவினர், 62 விசாரணைகள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.…
Read More

நாட்டை சீர்திருத்தவே அதிகாரத்திற்கு வந்தோம் – ரணில்

Posted by - July 24, 2016
நாட்டை சீர்திருத்தவே அதிகாரத்திற்கு வந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்…
Read More

போதை பொருள் தொடர்பில் தனியான புலனாய்வு பிரிவு – ஜனாதிபதி

Posted by - July 24, 2016
சட்டவிரோத போதை பொருள் தொடர்பான தகவல்கனை பெற்றுக்கொள்ள புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்படி, காவல்துறையினர்…
Read More

அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையாக ஆரம்பிக்கப்படும் – பேராசிரியர் மெகான் டிசில்வா

Posted by - July 23, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் ஏற்பட்டிருந்த அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையான…
Read More

யாழ்.வந்த உலக வங்கி பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

Posted by - July 23, 2016
அதிகாரப் பரவலாக்கலை கோரும் தமிழர்களை உதாசினம் செய்யும் மத்திய அரசாங்கம் எங்களை தமது கையாட்களாக நடாத்துகின்றது என்று யாழ்.வந்த உலக…
Read More