ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளின் விரைவாக்கத்திற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ற உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க தவறும் பட்சத்தில், அதன்பொருட்டு போராட்டத்தை மேற்கொள்ளப் போவதில் தாம் பின்னிற்கப்போவதில்லை என ‘ஊழலுக்கான எதிரான குரல்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களை தெரிவித்து அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- Home
- முக்கிய செய்திகள்
- ஊழல் மோசடி விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு எச்சரிக்கை
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

