புதுக்குடியிருப்பில் மீண்டும் இராணுவ விசாரணைகள்

Posted by - August 2, 2016
கடந்த 7ஆம் மாதம் 29ஆம் திகதியன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நோபேட் பெனடிட் புஸ்பராசா தேவகி என்பவருடைய வீட்டிற்கு வந்த…
Read More

பாத யாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளது – சந்திரிக்கா

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.வியங்கொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு…
Read More

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கண்காணிப்புக் கமரா

Posted by - August 2, 2016
யாழ்ப்பாண மாவட்டம், வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் 8ஆம் திகதி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும்…
Read More

வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணி இராணுவத்தால் அபகரிக்கப்படுகின்றது

Posted by - August 2, 2016
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவை…
Read More

கோப்பாய் பொலிஸார் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய விபரங்களை திரட்டுகின்றனர்

Posted by - August 2, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸார் மேலும் சில…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை செயலணி முன்பாக பொது மகன் ஒருவர் !

Posted by - August 1, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை. மாலை 6 மணியுடன்…
Read More

பசிலில் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 1, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளமக்கமறியல் காலம நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More

மன்னார் மாந்தையில் மற்றுமொரு மனித புதைகுழி?

Posted by - August 1, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான்…
Read More

கோட்டாவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

Posted by - August 1, 2016
நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடரும்பட்சத்தில், அடுத்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே, கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என முன்னாள்…
Read More