சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள்?

Posted by - August 8, 2016
சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய…
Read More

சூழ்ச்சிகாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்தேன் – மகிந்த

Posted by - August 8, 2016
தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் சூழ்ச்சிதாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்ய வேண்டிய நிலை இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜப்பக்ஷ…
Read More

முன்னாள் போராளிகள் மரணம்! தகவல் திரட்டும் முதல்வர்

Posted by - August 7, 2016
முன்னாள் போராளிகளுக்கு இரசாயன மருந்து ஏற்றப்பட்டுள்ள பிரச்சினை குறித்து முன்னாள் போராளிகளின் தகவல்கள் வடமாகாண சுகாதார அமைச்சினால் சேகரிக்கப்பட்டு வருவதாக…
Read More

அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்கூறலை மறக்க வைக்க இடமளிக்கக் கூடாது!

Posted by - August 7, 2016
பொறுப்புக்கூறல், வடகிழக்கு இணைப்பு, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களையும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென தமிழ் மக்கள்…
Read More

ஜோசப் பாதர் முன்னிலையிலே 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர் அவர்கள் எங்கே?

Posted by - August 7, 2016
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினைச் சேர்ந்த 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக…
Read More

செயலணியின் அமைர்வில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகளின் கருத்து

Posted by - August 7, 2016
இலங்கையில் இன்னும் சட்டத்திற்கு புறம்பான இரகசிய தடுப்பு முகாங்கள் உள்ளன. இவ்வாறான இரகசிய தடுப்பு முகாங்களிலேயே காணாமல் போன எமது…
Read More

முன்னாள் போராளிகள் திடீர் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது

Posted by - August 7, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது.…
Read More

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் நீக்கப்படலாம்?

Posted by - August 7, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக செயற்பட்டதாக கூறி, 46 கட்சி அமைப்பாளர்கள் அவர்களின் நிலையில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில்,…
Read More

கூட்டு எதிர்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – அமைச்சர் சரத் அமுனுகம

Posted by - August 7, 2016
கூட்டு எதிர்கட்சி தெரிவிப்பது போல், ஆளும் அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். மல்வத்தை…
Read More

மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க

Posted by - August 7, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டுக்கு, மஹிந்த ராஜபக்ஸவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனை…
Read More