மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க

304 0

mahiஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டுக்கு, மஹிந்த ராஜபக்ஸவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் ஆலோசகர் என்ற வகையில் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய மாநாடு செப்டம்பர் 4ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது.
இதன்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.