இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவினர் கலந்தாலோசிப்பு

Posted by - August 14, 2016
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் மற்றும் காணாமல் போதல், அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு மைத்திரி –…
Read More

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆகாய தாக்குதல் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை பிள்ளைகளின் நினைவு தினம் இன்று மாலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக நடைபெற்றது.

Posted by - August 14, 2016
செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மாலை யாழ்ப்பாணத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்…
Read More

நாட்டை கட்டியெழுப்புவதே முக்கியம் – சந்திரிகா

Posted by - August 14, 2016
கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை…
Read More

ஐக்கிய நாடுகள் அமர்வில் இலங்கை ஜனாதிபதி

Posted by - August 14, 2016
அடுத்த மாதம் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் 71வது பொது அமர்வில் இலங்கை சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துகொள்ளவுள்ளார்.…
Read More

காணாமல் போனோர் அலுவலகம் – பிரித்தானியா வரவேற்பு

Posted by - August 14, 2016
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள்…
Read More

காணாமற்போனோர் பணியகம் கொழும்பிலேயே செயற்படும்!

Posted by - August 14, 2016
காணாமற்போனோர் பணியகச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டபின்னர், இந்தப் பணியகத்துக்கான 7 உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என சிறீலங்காவின் நீதி…
Read More

நோர்வே பிரதமர், எதிர்கட்சி தலைவரை சந்தித்துள்ளார்.

Posted by - August 13, 2016
நோர்வே நாட்டின் பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த…
Read More

உண்மையைக் கண்டறியும் குழு அடுத்த மாதம் உருவாக்கப்படும் – மங்கள

Posted by - August 12, 2016
உண்மையைக் கண்டறியும் குழு அடுத்த மாதம் உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமை;சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்…
Read More

தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றும் – பிரதமர்

Posted by - August 11, 2016
தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற உலக…
Read More