விஷ ஊசிப் பரிசோதனை நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - September 12, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய வைத்தியப் பரிசோதனைகள் நடைபெறவேண்டுமென வலியுறுத்தி…
Read More

யாழில் இராணுவமும் குறைக்கப்படமாட்டாது காணிகளும் விடுவிக்கப்படமாட்டாது-தளபதி மகேஸ் சேனநாயக்க

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன்…
Read More

பெண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு – ஜனாதிபதி கவலை

Posted by - September 12, 2016
நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எது எவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது…
Read More

ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted by - September 12, 2016
xxலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திலக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, நேர்மையான சேவையை செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான லஞ்ச…
Read More

இலங்கை 2017இல் வறுமையில் இருந்து விடுபடும் – ஜனாதிபதி

Posted by - September 12, 2016
2017ஆம் ஆண்டு இலங்கை வறுமையில் இருந்து விடுபடும் வருடமாக பிரகடனம் செய்து விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளின் விருத்திக்காக புதிய…
Read More

தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி யேர்மனி-ஆன்ஸ்பேர்க்

Posted by - September 11, 2016
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்தியமாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில்…
Read More

உடுவில் மகளிர் கல்லூரியில் பாதுகாவலர் சங்கம் அமைப்பு (காணொளி)

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணம்  உடுவில்  மகளிர்  கல்லூரியின்  தற்போதைய  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்காக பெற்றோர்,  பாதுகாவலர்  சங்கம்  ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இன்று  யாழ்ப்பாணம்  சுன்னாகத்தில்…
Read More

எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள்

Posted by - September 11, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள்…
Read More

புலிகளுடன் தொடர்புகொண்டவர் – போலி கடவுச்சீட்டு குற்றச்சாட்டில் நாடு கடத்தல்

Posted by - September 11, 2016
போலி இந்திய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஜெர்மன் நோக்கி பயணிக்க முற்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்…
Read More

இலங்கையின் இந்த வருடத்தில் 334 கொலைகள்

Posted by - September 11, 2016
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் 334 மனிதக்கொலைகள் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டின் இதேகாலப்பகுதியில் 443 கொலைகள்…
Read More