ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளில் இலங்கை இராணுவம் முன்னிலையில் உள்ளது

Posted by - September 14, 2016
இந்தநாட்டின் இராணுவத்தினர் எந்தவொரு இக்கட்டான நிலைமைக்கும் முகங்கொடுக்க கூடிய அளவில் தயாராகவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More

படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும் – வீரவன்ச அச்சம்

Posted by - September 14, 2016
வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் விமல்…
Read More

புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றமை தவறில்லை – பந்துல

Posted by - September 14, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்றமைக்கு பிரதியுபகாரமாக 20 இலட்ச ரூபாவை உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு…
Read More

இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…
Read More

நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசு சதி – மஹிந்த

Posted by - September 14, 2016
புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.…
Read More

உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அச்சமின்றி பாடசாலைக்கு வருமாறு புதிய அதிபர் வேண்டுகோள்

Posted by - September 14, 2016
உடுவில் மகளீர் கல்லூரி வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அப்பாடசாலையிலன் அதிபர் திருமதி சுமதித்தா ஜெயரட்ணம் தொரிவித்துள்ளார். பாடசாலை…
Read More

யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

Posted by - September 13, 2016
யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என…
Read More

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் (காணொளி)

Posted by - September 13, 2016
ஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்…
Read More

வலி.வடக்கு காணி விடுவிப்பு விவகாரம்! யாழ்.கட்டளைத்தளபதியின் கருத்திற்கு கடற்றொழில் சம்மேளனம் கடும் எதிர்ப்பு

Posted by - September 13, 2016
வலி.வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கப் போவதில்லை என்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள கருத்திற்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்…
Read More

இயக்கத்தில் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை-தாயார் தெரிவிப்பு

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கு விடுதலைப் புலிகள் யக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் இருக்கவில்லை என்றும், இத்தகைய…
Read More