இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

409 0

பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.
எமது  இணையத்திற்கு  வழங்கிய செவ்வியிலேயே, இரணைதீவு  மக்களின் கோரிக்கை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.