இலங்கையை கௌரவித்தது கூகுள்

Posted by - February 4, 2017
இன்று கொண்டாடப்படுகின்ற இலங்கையில் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனமும் இலங்கையைக் கௌரவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் தேசியக் கொடியைப் பதிவு…
Read More

இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும் எண்ண கூடாது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும்…
Read More

சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – சந்திரிகா

Posted by - February 4, 2017
அரசியல் அமைப்பின் மூலம் இந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது…
Read More

மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - February 4, 2017
மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ்…
Read More

சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி …………………

Posted by - February 4, 2017
சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா,…
Read More

70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்பது சந்தேகம்- மஹிந்த ராஜபக்ஸ

Posted by - February 3, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக…
Read More

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும்- தினேஸ் குணவர்தன

Posted by - February 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன…
Read More

யாழில் பங்களா வீட்டு ராஜாக்கள்!

Posted by - February 3, 2017
ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள்…
Read More