கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது- எஸ்.விஜயகுமார்(காணொளி)

Posted by - February 9, 2017
கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாக…
Read More

கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டம்

Posted by - February 9, 2017
கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டத்திற் பங்குகொள்ளுமாறு உங்களையத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். கையெழுத்துப் போராட்டத்துக்கான இணையதளம் https://www.change.org/p/sri-lanka-srilankan-state-force-mu… ——————————————————————————————…
Read More

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது-சிவாஜிலிங்கம்

Posted by - February 9, 2017
யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என வடமாகாணசபையின் 84ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…
Read More

அரசியலமைப்பு மூலம் நாட்டை பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி

Posted by - February 9, 2017
அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் நாட்டை பிரித்து வேறாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
Read More

மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர பிரேரனை…….

Posted by - February 9, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர…
Read More

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை- மங்கள சமரவீர

Posted by - February 9, 2017
போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…
Read More

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு

Posted by - February 9, 2017
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள், கடந்த மாதம் வவுனியாவில்…
Read More

கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை

Posted by - February 9, 2017
கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது…
Read More

எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - February 9, 2017
  எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த்தேசிய…
Read More