இலங்கைக்கு வழங்கும் நிதியை இடைநிறுத்தவும் – ட்ரப்பிடம் கோரிக்கை

Posted by - February 21, 2017
அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற மில்லேனியம் சவால்களுக்கான நிதியை இடைநிறுத்துமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ‘ட்ரம்பிற்கான தமிழர்கள்’…
Read More

எஸ்.சிவமோகன்  உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்…(காணொளி)

Posted by - February 21, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன்  இன்று…
Read More

தமிழாலயங்களிற்கிடையிலான தமிழ்த்திறன் போட்டி 2017 யேர்மனி

Posted by - February 21, 2017
தமிழாலயங்களில் விளைந்த தமிழ்…. உலகெங்கம்; வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே !! தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வியந்து…
Read More

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

Posted by - February 21, 2017
இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது…
Read More

நிலவிடுவிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு குரலெழுப்புவோம். வாருங்கள்

Posted by - February 21, 2017
கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்களின் நிலவிடுவிப்பு போராட்டம் இன்று 21ஆவது நாளாகவும் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டமும் தொடர்கின்றது. இந்த…
Read More

இராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் மாணவர்கள்   ஆர்ப்பாட்டத்தில்….. (காணொளி)

Posted by - February 21, 2017
கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின்தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்கள்  நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று…
Read More

யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 20, 2017
தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள…
Read More

 செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளனர்- பிரதேச செயலாளர்கள்(காணொளி)

Posted by - February 20, 2017
பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று காலை முதல், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி…
Read More

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில்

Posted by - February 20, 2017
பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த…
Read More