செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளனர்- பிரதேச செயலாளர்கள்(காணொளி)

328 0

பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று காலை முதல், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, காவலரணில் இருந்த இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில், கையடக்கதொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.