தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள ஆதரவு கவனயீர்ப்பும் மனுகையளிப்பும் நடைபெற்றது.தமிழர் நிலத்தை அபகரித்து , தமிழர் வாழ்வுரிமையை மறுதலித்து ,தமிழீழ தேசத்தை அழிக்கும் வகையில் சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் கடடமைப்புசார் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பதாதைகளை தங்கியவண்ணம் மழை குளிரை பாராது நீதி வேண்டி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்வின் இறுதியில் வெளிவிவகார அமைச்சிடம் மனு கையளிக்கப்பட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சில் இலங்கைக்கான உயரதிகாரியுடன் நேரடி சந்திப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025