மட்டக்களப்பு பெண்களின் எழுச்சிக்கான பிரச்சாரப் பாதயாத்திரைக்கு தயார்-சந்திரசேகரம் அருணாளினி

Posted by - February 28, 2017
பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சாரப் பாத யாத்திரை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாத யாத்திரையானது மார்ச்…
Read More

பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ….. – UNFPA

Posted by - February 28, 2017
இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள்…
Read More

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - February 28, 2017
“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதில் கூட்டமைப்புக்குள் பிளவு!

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக்…
Read More

ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்றவே காலஅவகாசம்

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, இலங்கை அரசாங்கம் கால அவகாசம்…
Read More

 ‘சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது’ – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - February 28, 2017
“ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை அரசாங்கத்துக்கு கால நீடிப்பு வழங்கக்கூடாது என்று…
Read More

பிரான்சில் இடம்பெற்ற மாமனிதர் சாந்தன் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - February 27, 2017
தமிழீழத் தேசியப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இன்று (27.02.2017) திங்கட்கிழமை பிற்பகல் 16.00…
Read More

4 வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகருக்கு வந்தடைந்தது.

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் , ஐநா மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து…
Read More

4 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 27, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 9:45 மணியளவில் யேர்மன் நாட்டின் எல்லையில் வந்தடைந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால்…
Read More

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

Posted by - February 27, 2017
களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. பாதாள குழு உறுப்பினரான அருண…
Read More