சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Posted by - March 6, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்று…
Read More

இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் – பிரேரணையின் வரைவு குறித்த கலந்துரையாடல் நாளை

Posted by - March 6, 2017
இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்த விபரங்களை தொடர்ந்து மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கச் செய்யும் வகையிலான பிரேரணையின் வரைவு குறித்து…
Read More

ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் தொடர்கிறது…. (காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால்…
Read More

ஈழ மக்களுக்காக புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!!(காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால்…
Read More

சர்வதேச நகர்வுகளின் படி கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டாம் என கூறுவது அத் தீர்மானங்களை இனிமேல் நிறைவேற்ற வேண்டாம் என கூறுவதற்கு சமனாகும்-எம்.ஏ.சுமந்திரன்(முழுக்காணொளி)

Posted by - March 6, 2017
இந்திய வெளியுறவுத்தறை செயலாளர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது பெறக்கூடியதை பெற்று முன்னெறுங்கள் என்று கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும்- சாந்தி சிறீஸ்கந்தராசா (காணொளி)

Posted by - March 6, 2017
  மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை மத்திய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என…
Read More

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் – பிரித்தானிய தொழிற்கட்சி கோரிக்கை

Posted by - March 6, 2017
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டின் போது இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி…
Read More

 ஐ.நா சிவப்பு எச்சரிக்கைக்கு மாற்றீடு யோசனை வேண்டும்

Posted by - March 6, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்காக மாற்று யோசனைகள் குறித்து அவதானத்தை,  இலங்கை செலுத்த…
Read More

 கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு

Posted by - March 6, 2017
கேப்பாப்புலவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிகளவான பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் போராட்டம் இடம்பெற்ற பகுதியில், நேற்று…
Read More

ஜனாதிபதி நாளை இந்தோனேஷியா பயணம்

Posted by - March 5, 2017
இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திரவலய நாடுகளின் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை கலந்துகொள்ளவுள்ளார்.…
Read More