டொனால்ட் ட்ரம்பால் இலங்கையர்களும் பாதிப்பு

Posted by - February 2, 2017
டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் தொடர்பான உத்தரவை அடுத்து, இலங்கையர்கள் சிலரும் நியுயோர்க் நகரின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில்…
Read More

அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், இன்னுமொரு ஈழயுத்தம் வெடிக்கும்-கே.சிவாஜிலிங்கம்

Posted by - February 2, 2017
அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என…
Read More

மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் -பொன்சேகா

Posted by - February 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்…
Read More

சமரச முயற்சிகள் தோல்வி -சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாபுலவு மக்கள்!

Posted by - February 1, 2017
முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு தமது நடவடிக்கைகளுக்கு  இரண்டு வாரங்களோ…
Read More

2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள்

Posted by - February 1, 2017
2017.02.17 தொடக்கம் 23 வரை பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல்…
Read More

கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு சாதனை (காணொளி)

Posted by - February 1, 2017
கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு…
Read More

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன்

Posted by - February 1, 2017
சர்வதேச  நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு…
Read More

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது- மஹிந்த அமரவீர

Posted by - February 1, 2017
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது…
Read More

சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே, சுமந்திரன் கொலை முயற்சிக்கான காரணம் -பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - February 1, 2017
சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண…
Read More