இராணுவத்தை விசாரிக்கவேண்டும் எனின் விடுதலைப்புலிகளையும் விசாரிப்போம்-ராஜித்த

Posted by - April 3, 2017
போர்க்குற்றம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளமுடியாது ஐ நா சபையினால் இரண்டு வருட காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது நாம் இந்த காலப்பகுதியில்  ஐ…
Read More

இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்திய தரைக்கடலில் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்

Posted by - April 3, 2017
இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்திய தலைக்கடலில் வைத்து காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 480 சட்டவிரோத குடியேறிகள் உள்ளடங்கியுள்ள இரண்டு…
Read More

இலங்கையில் போரின் போது காணாமல் போனோர் விடயத்தில் மேலும் தாமதங்களை ஏற்கமுடியாது – சர்வதேச மன்னிப்பு சபை

Posted by - April 3, 2017
இலங்கையில் போரின் போது காணாமல் போனோர் விடயத்தில் இன்னும் தாமதங்களை ஏற்கமுடியாது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மன்னிப்புசபையின்…
Read More

இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்வார்கள் என எதிர்ப்பார்த்தனர் – சம்பந்தன்

Posted by - April 2, 2017
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்கள், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்வார்கள் என எதிர்ப்பார்த்ததாக எதிர்கட்சி தலைவர் இரா…
Read More

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு!

Posted by - April 2, 2017
அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான…
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி உறுதி

Posted by - April 2, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். திருகோணமலையில் நடைபெறும் ‘யொவுன்புர 2017’…
Read More

162 மில்லியன் பெறுமதியான ஹெரோயினும் வட கடலின் 6 இந்தியர்கள் கைது

Posted by - April 2, 2017
ஹெரோயின் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடல் பரப்பில் வைத்து நேற்று இரவு அவர்கள் கடற்படையினரால்…
Read More

தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப் போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

Posted by - April 2, 2017
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டு வெற்றி பெற்றால், உருவாகப் போகும் தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப்…
Read More

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது

Posted by - April 2, 2017
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடல் பரப்பில் வைத்து…
Read More