பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு விரைவில் நஸ்ட ஈடு – யாழ் அரசஅதிபர்

Posted by - April 12, 2017
பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்காக  சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு விரைவில் நஸ்ட ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் யாழ் மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More

ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே குண்டுவெடிப்பு: வீரர் ஒருவர் படுகாயம்

Posted by - April 12, 2017
ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

யாழ்.மாவட்ட புதிய கட்டளை தளபதி – வடக்கு முதல்வரை சந்தித்தார்.

Posted by - April 11, 2017
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை…
Read More

தமிழ் தலமைகள் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டு

Posted by - April 11, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது…
Read More

நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - April 10, 2017
நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்…
Read More

ஸ்ரீ ல.சு.க.யின் மே தினக் கூட்டத்திற்கு மது அனுசரணை கிடையாது- மஹிந்த

Posted by - April 10, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பொலிதீன், பிளாஸ்டிக் மற்றும் மதுசார அனுசரணை என்பன கிடையாது என…
Read More

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிதி நெருக்கடியில் – பொதுச் செயலாளர்

Posted by - April 10, 2017
எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் அரசியல் வாதிகளுக்கு அன்றி, கட்சிக்கே நிதியுதவி அளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர…
Read More

புதிய அரசியல் அமைப்பின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 10, 2017
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக மாத்திரமே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.…
Read More

குருணாகலை விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - April 10, 2017
கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். சிறிய ரக…
Read More

குருணாகலையில் விபத்து – குழந்தை, தந்தை மற்றுமொரு பெண் பலி

Posted by - April 10, 2017
கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். சிறிய ரக பாரவூர்தி…
Read More