யேர்மனியில் நடைபெற்ற நெருப்பை எரித்த நிகரில்லாத் தாயின் நினைவேந்தல்

Posted by - April 26, 2017
சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை…
Read More

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியும் நாளைய கர்த்தாலுக்கு பூரண ஆதரவு

Posted by - April 26, 2017
கடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த இனவழிப்பு யுத்த காலத்திலும், 2009 யுத்த…
Read More

வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள்- சட்டத்தரணி டொமினிக்

Posted by - April 26, 2017
வவுனியா ஜோசப் முகாம் என அழைக்கப்படும் வன்னி கூட்டுப் படைத் தலையகத்தில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பிலுள்ள…
Read More

பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு

Posted by - April 26, 2017
நாளை மேற்கொள்ளப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்களின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

Posted by - April 26, 2017
‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மற்றும்…
Read More

மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்

Posted by - April 25, 2017
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய…
Read More

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் கெளரவ சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை

Posted by - April 25, 2017
நேற்று 24-04-17 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் கெளரவ சி.வி விக்னேஸ்வரன் அவர்கள்…
Read More

முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை

Posted by - April 25, 2017
முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கடற்படைத் தளபதி உறுதியளித்துள்ளார். குறித்த…
Read More

மலேரியா ஒழிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்

Posted by - April 25, 2017
இலங்கையில் மலேரியா நோய் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளபோதும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களால் அந்த நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணி

Posted by - April 25, 2017
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணியும்…
Read More