ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா

Posted by - June 25, 2016
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்தபடி வெற்றி…

தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க வலியுறுத்துகிறார் ஸ்டாலின்

Posted by - June 25, 2016
திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

சீனாவை புரட்டியெடுத்த பெருமழை

Posted by - June 25, 2016
சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில், பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழைக்கு, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.சீனாவில்,…

இலங்கையர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைது

Posted by - June 25, 2016
இலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தின்கீழ், இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமரிக்காவில்…

நிதியமைச்சருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Posted by - June 25, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட…

தமிழக மீனவர்களின் பிரச்சினையை மூடிமறைக்க ஜெயலலிதா முயற்சி – கருணாநிதி குற்றச்சாட்டு

Posted by - June 25, 2016
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் முகங்கொடுக்கின்ற நாளாந்த பிரச்சினைகளை மூடி மறைக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திராவிட…

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்

Posted by - June 25, 2016
அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிக்கு தனி இருக்கை அமைய முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று…

யாழ் – புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள்

Posted by - June 25, 2016
யாழ்ப்பாணம் புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள், நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுகிழமை வரை…

போர்க் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவருகிறார்கள் – ஜெனீவாவில் கோகிலவாணி

Posted by - June 25, 2016
“இலங்கையின் போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க் குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக்…