இலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின்கீழ், இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த 21ஆம் திகதியில் இருந்து 23ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அமரிக்க உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், இலங்கையில் பல மோசடிகளில் ஈடுபட்டவர்.
இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இன்டர்போல் அறிவித்தலின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம், அமெரிக்க குடிவரவுத்துறையினரால் குற்றங்களுடன் தொடர்புடைய 235ஆயிரத்து 413 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- இலங்கையர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைது
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

