மஹிந்தவுக்கு ரவி கருணாநாயக்க மீண்டும் சவால்

Posted by - July 9, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொருளாதாரம் தொடர்பான விவாதத்திற்கு வருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.…

பாலித்த தெவரப்பெரும சத்திர சிகிச்சை உட்படுத்தப்பட்டார்

Posted by - July 9, 2016
பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய சத்திர சிகிச்சை…

புதையல் தோண்டியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Posted by - July 9, 2016
புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை – கோமரன்கடவல – தாடுல்வெவ வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட 6 பேரும் விளக்கமறியலில்…

ஸ்னைப்பர்தாரியின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 9, 2016
அமெரிக்காவின் டலஸ் மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற கறுப்பினத்தவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்திய ஸ்னைப்பர்தாரியின் வீட்டில் இருந்து ஆயுதங்களி…

நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் சட்டப்பூர்வமானது – சீனா

Posted by - July 9, 2016
இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் சட்டப்பூர்வமானது என சீனா தெரிவித்துள்ளது. சீன இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் யாங்…

நெருக்கடியை தீர்க்க 3 வழிமுறைகள் – டிவ் குணசேகர

Posted by - July 9, 2016
தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு 3 வழிமுறைகள் காணப்படுவதாக இலங்கை கம்மியூனீச கட்சியின் பொது செயலாளர்…

காணிகளை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 9, 2016
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட கிளிநகர் பகுதியில் தமது காணிகளை விடுவிக்க கோரி பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்…

நிழல் அமைச்சர்கள் கூடவுள்ளனர்.

Posted by - July 9, 2016
மஹிந்த அணியினரால் அமைக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவை அடுத்த வாரம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித்…

இலங்கை பிரதான கேந்திர நிலையமாக மாறும் – சீன வெளிவிவகார அமைச்சர்

Posted by - July 9, 2016
சீனாவின் கடற்போக்கு வரத்துடன் இணைவதன் ஊடாக இலங்கை இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக மாறும் என இலங்கை வந்துள்ள…

1000 வருடங்கள் பழமையான விகாரை கண்டுப்பிடிப்பு

Posted by - July 9, 2016
அம்பாறை ரஜகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிகளின் போது ஆயிரம் வருடங்கள் பழமையான விகாரையொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின்…