1000 வருடங்கள் பழமையான விகாரை கண்டுப்பிடிப்பு

434 0

1468048121_8455940_hirunews_Rajagalaஅம்பாறை ரஜகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிகளின் போது ஆயிரம் வருடங்கள் பழமையான விகாரையொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் அகழ்வாராட்சி பிரிவின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராட்சி இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பொருட்களை கொண்டு குறித்த பகுதியில் நாகரீகமான சமூக சூழ்நிலை ஒன்று நிலவியிருக்கலாம் என கருதப்படுகிறது.