வவுனியாவில் பெண்கள் அமைப்பால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
வவுனியாவில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு பேரணியானது…

உதய கம்மன்பிலவிற்குப் பிணை

Posted by - October 11, 2016
அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல்…

இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல் கொழும்பில்(காணொளி)

Posted by - October 11, 2016
இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல்…

காக்கைதீவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையத்தை நிறுத்தக் கோரிக்கை(காணொளி)

Posted by - October 11, 2016
இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையினால் காக்கை தீவு இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற…

தமிழர்- தேசிய இனமாக உலகப் பரிமாணம் பெற்றாக வேண்டும்: தி. திருச்சோதி,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - October 11, 2016
அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர்…

முற்றவெளியின் தொடர்ச்சியாகட்டும் லண்டன் எழுச்சி! – ம.செந்தமிழ்!

Posted by - October 11, 2016
உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் லண்டன் வருகைதரும் வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேசுவரன் அவர்களுக்கு கீத்றூ விமானநிலையத்தில் கொடுக்கும்…

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு சீனா பயணம்

Posted by - October 11, 2016
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொருளியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சீனாவில் இடம்பெறும் 7ஆவது சியாங்சன் பேரவை மற்றும் இரண்டாவது சீன இலங்கை…

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல் இலங்கையில்

Posted by - October 11, 2016
இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவுக்கு உட்பட்ட  சமுத்திரா பஹெறேடர்  (Samudra Paheredar) என்ற கப்பல நேற்று(10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.…

கண்டி பதுளை வீதியில் பாரிய குகை

Posted by - October 11, 2016
கண்டி – பதுளை ரஜமாவத்தை வீதியில்  நீர் விநியோக வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட் அகழ்வு பணிகளின் போது குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.