முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் நிறைவு செய்யப்பட வேண்டிய பல தேவைகள் நிலுவையில்

Posted by - October 17, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்;று பிரதேச செயலர் பிரிவின் இவ்வாண்டில் பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட்ட வேண்டியுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் -அமரிக்கா

Posted by - October 17, 2016
இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு உலக பொருளாதார ஸ்திரதன்மையுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள்…

முள்ளிவாய்க்காலில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை

Posted by - October 17, 2016
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்…

தமிழருக்கு மைத்திரி அரசு தீர்வு வழங்காது-மனோ கணேசன்(காணொளி)

Posted by - October 17, 2016
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தேசிய சகவாழ்வு…

மஹிந்த ராஜபக்சவின் மைத்துனருக்குப் பிணை(காணொளி)

Posted by - October 17, 2016
மல்வான பகுதியிலுள்ள 16 ஏக்கர் காணி மற்றும் அங்குள்ள சொகுசு மாளிகை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்…

தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான பிம்ஸ்டெக் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 17, 2016
பொருளாதார அபிவிருத்திக்கான கூட்டுமுயற்சிக்கு பங்களிக்கும் வகையில் தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான ஒரு பிம்ஸ்டெக் நிலையத்தைத் ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை…

ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - October 17, 2016
இலங்கை இழந்த ஜி.எஸ்.பி ஏற்றுமதி வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின்…

காணாமல்போனோருக்கான நீதி கோரி போராட்டம்

Posted by - October 17, 2016
கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது…

தமிழினியின் பெயரால் நடக்கிற மோசடி! புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 17, 2016
2002ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ நிகழ்வில் தமிழினி உரையாற்றியபோது வீரசிங்கம் மண்டபம் நிரம்பி வழிந்தது. தமிழீழத்துக்காக நடந்துவந்த…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் பதவி விலகல்

Posted by - October 17, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார். கோத்தபாய…